பென்னாகரம் பேரூ ராட்சி பகுதியில் உள்ள சாலை சேறும், சகதியு மாக இருப்பதை செப்பனிட வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர் தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட் சிக்கு உட்பட்ட 7ஆவது வார்டு பகுதியான எம்.கே. நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றன.